• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நல்லகண்ணு உடல் நிலை….முத்தரசன் முக்கிய தகவல்!

100 வயதான மூத்த தோழர் நல்லக்கண்ணு காபி அருந்தும் போது பொறையேறிதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என மருத்துவர்கள்

சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா..,

நாகப்பட்டினம் சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண விழா ஆச்சார்யா ராமகிருஷ்ணாந்தா தலைமையில் நடைபெற்றது.இந்துக்களாக இருப்போம் என்ற புத்தகத்தை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து 50 கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்ற…

நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்..,

கலைஞர்102 செம்மொழிநாள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தென்தாமரை குளம் பேரூர் கழக இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டமானது பேரூர் இளைஞரணி அமைப்பாளர்…

மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் காமயம் கைப்பந்தாட்ட கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது நேற்று, இன்று என இரு நாட்கள் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

குமரிக்கு வருகை தந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி.,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (ஆகஸ்ட்_24) மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை குமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அறங்காவலர் குழுத்…

இபிஎஸ் உருக்கமான வேண்டுகோள்..,

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார்.“மணச்சநல்லூர் என்றாலே பொன்னி அரிசிதான் ஞாபகம் வரும். இங்கு விளையும் அரிசி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா…

’’காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள்…’’

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் பனையகுறிச்சியில் ஏராளமான விவசாயப் பெருமக்கள், ’நடந்தாய் வாழி காவிரி நாயகனே’ என்ற பதாகையைப் பிடித்தபடி காத்திருந்தனர்.விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே…

காவல் துறையினர் இடையே அதிர்ச்சி..,

கோவை மாவட்டத்தில், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வண்ணம் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள், மற்றும் தனி அறைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சோதனைகளில்…

ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உணவு டெலிவரி செயலி..,

தமிழகத்தில் பல்வேறு உணவு செயலிகள் உள்ள நிலையில் கரூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் ZAAROZ சென்ற உணவு டெலிவரி செயலியை அதன் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்துள்ளதாகவும் இதன் மூலம் கரூர்…

ஒத்தையடி பாதை வழியாக காட்டு யானை!!

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வந்த காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு விலை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போளுவாம்பட்டி வனத் துறையினர் காட்டுயானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த…