அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!
டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்பதற்காக முன்னாள் எம்பி சத்திய பாமா தலைமையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கோவை விமான நிலையத்தில் திரண்டனர். அப்போது செய்தியாளர்கள் இடையே பேசிய சத்தியபாமா, எல்லாம் நல்லதே நடக்கும் என்றும்…
தங்கம் விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள் தான். தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்
திண்டுக்கல் மாவட்ட டாஸ்மார்க் அலுவலகம் முன்பு சிஐடியு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மகாமுனி தலைமையில் நடைபெற்றது. மாநில சம்மேளன குழு உறுப்பினர் கோபால் சிறப்புரை ஆற்றினார். காலி…
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் சம்பத்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில்…
ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி சார்பாக இரத்த தானம், ,கல்வி மற்றும் மருத்துவ உதவி,சாதனையாளர்களை ஊக்குவித்து விருது வழங்குவது என பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்டேட் பாங்க்கிலிருந்து அ.இராமலிங்கபுரத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் எடுத்து உள்ளார். மேலும் பணத்தை எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியே…
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2025 தரவரிசையில், கல்லூரிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் பி.எஸ்.ஜி 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணைய்யன், முதல்வர் ( பொறுப்பு) செங்குட்டுவன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி…
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அண்ணா சிலை அருகே, விழிப்பு ணர்வு பேரணியினை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் அலுவலர்…
இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. NDA கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள்…