மதுரை ஹெரிட்டேஜ் ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் ரொட்டேரியன் எம். என். விக்ரம்,பத்மினி ரொட்டேரியன் க்ருபா, இளைஞர் சேவை இயக்குநர் ரொட்டேரியன் ஏ. ஆலடி அருண், மற்றும் ரொட்டேரியன் அருண் கங்காராம் ஆகியோர் தலைமையில்,எஸ்.வி.இ. பள்ளி மற்றும் ஜெயராஜ் அன்னாபாக்கியம் பள்ளி…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.08.2025 அன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, அவர்களுக்கு நல்லாளுமை விருது வழங்கப்படும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, 07.10.2025 அன்று சென்னை தலைமை செயலகத்தில் அரசு தலைமை செயலாளர் நா.முருகானந்தம், அவர்களிடமிருந்து…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும்…
மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலைய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வரும் நேரங்களில் ஏற்படும் திருட்டு மற்றும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு கூட்ட நெரிசலை கண்காணிக்கும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த நாகராஜ் வயது 40 இவர் இப்பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கடல் கன்னி, சித்துராஜபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி ஆகியோரிடம் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மூன்று பேரும் சிவகாசி…
விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் ராமு தேவன்பட்டி கிராமத்தில் பூத்து கமிட்டி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கழக…
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை…
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (08.10.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 07 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு…
மதுரை முத்துப்பட்டியில் மரங்களை வெட்டியதால் தற்கொலை செய்து கொண்ட மரங்களின் காதலர் என அழைக்கப்பட்ட ஜெகதீஷ் குமார் நினைவாக மதுரை பசுமையாளர்கள் குழு முப்பது நாட்கள் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடுவது என தீர்மானித்தது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்பதாம் நாள் நிகழ்வாக…
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் அனுச்சியக்குடி மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 6- ந் தேதி காப்பு கட்டுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதையொட்டி…