• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கன மழைக்கு வாய்ப்பு..,

கோவை மாவட்டத்தில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 22 ம் தேதி…

32 அடி உயர அத்தி மரத்திலான விநாயகர் சிலை ..,

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை…

ஆர்.எஸ்.புரம் வித்தக விநாயகர் கோவில் பூஜைகள் ..,

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…

குமரி மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு விருது..,

சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்கான அங்கீகாரம்…

கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம்..,

வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் எமது கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிகுத்தகை புதுப்பாலம், கோயில்குத்தகை செட்டியார்கடை,கீழகுத்தகை ஆகிய இடங்களில் விநாயகர் பிரதிஷ்டையும், தெற்கு குத்தகையில் விநாயகர் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக்களில் அரசியல் கட்சிகள் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், இந்து…

பி.எஸ்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி..,

கோவையில் நடைபெற்ற 59ம் ஆண்டு பி.எஸ்.ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி…

அஇஅதிமுக சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி..,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெற்கு தாளம்பட்டி அஇஅதிமுக சார்பில் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன‌. 1-வது பரிசு தெற்கு தாளம்பட்டி எஸ்டிபி ப்ளூ 11 அணியினரும்,2-வது பரிசு குறிஞ்சி கலக்கல் பாய்ஸ்…

கார் கவிழ்ந்து விபத்து!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதை அருகே கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மதுரை மாநகரிலிருந்து திருமங்கலம்TO பழங்காநத்தம்நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே சென்ற…

பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…

விநாயகர் சதுர்த்தி வழிபாடு..,

விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விழா கமிட்டியர் சார்பில் பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,