குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக,குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின்’மக்களின் பிரச்சினை மற்றும் மகளீர் உரிமை தொகை சம்பந்தமான மனுக்கள் பெற்று தகுதியுடைய மனுதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் நிகழ்வு தமிழகத்தில்…
பக்தனை காத்த முத்தாரம்மன் அகத்தியரின் சாபத்தால் வர முனி என்ற முனிவர் எருமை தலையும் மனித உடலும் கொண்ட மகிஷ உருவத்தில் அசுர குலத்தில் பிறந்தார். அவரே மகிஷன். கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும் பிரம்மதேவனிடமும் பல வரங்களைப் பெற்றான்.…
மாநாடு சொல்லும் மெசேஜ்! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆவது வெள்ளிவிழா மற்றும் சமூக, சமத்துவ மாநில மாநாடு ஆகஸ்டு 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்தது. மாநாடு தொடங்குவதற்கு மூன்று நாளைக்கு முன்பே திண்டுக்கல் மாநகரில் தமமுக தொண்டர்கள்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டுப்பட்டி ஊராட்சி பெரிய மலையூர், பள்ளத்துக்காடு, சின்ன மலையூர் வலசை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும் விவசாய விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், மருத்துவ…
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டியே கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2013 – 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக கனிமொழி இருந்தபோது அவருடைய…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதயில்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை…
தெற்கத்தி ட்விஸ்ட்! திமுக, அதிமுக கட்சிகள் இடையே நிலவும் உட்கட்சி மோதலை மீறி ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பது தற்போது கவனம் பெற்றுள்ளது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நான்கு…
திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன்…
திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும்…
தலைநகரத்தின் தலையாக இருக்கும் அந்த அமைச்சர், நகரத்து அமைச்சர் மீது செம காண்டாக இருக்கிறாராம். தன்னை சந்திக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம், அந்த நகரத்து அமைச்சரை பற்றி நாராச நடையில் சென்னை பாஷையில் அர்ச்சனை செய்கிறாராம். ஏனென்றால்… சில வாரங்களுக்கு முன் நடந்த…