• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..,

ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மலையாள மக்கள் பலரும் பூக்களை வாங்குவதற்கு பூ மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு பலரும் வாங்கி வழிபடும் செவ்வந்தி, மல்லிகை ஆகிய மலர்கள் அதிகமாக விளைச்சல் உள்ளதால் பூக்களின்…

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கும்பாபிஷேக விழா..,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் முடிவடைந்து…

வ.உ.சிதம்பரம்பிள்ளை நாளை பிறந்த நாள் விழா…

விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம்* சார்பாக… நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணியளவில்… திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ளஐயா. வ.உ.சி* அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை…

நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம்..,

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷா தன்னார்வலர்களால் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக விவசாய நிலங்களில் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் மகோற்சவம் நேற்று தொடங்கப்பட்டது. விவசாயிகளின் பொருளாதார…

திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய கே‌.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த பள்ளப்பட்டி ஊராட்சி ஐயப்பன் நகரில் அருள்மிகு தவக்கோலம் கொண்ட முனிசாமி கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க…

பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்யில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு தினசரி மாணவ மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வருவது வழக்கம்., இன்று காலை பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனம் பள்ளி முன்பு நெடுஞ்சாலையிலிருந்து…

ரயிலில் விற்ற போதை மாத்திரைஆறு பேர் கைது..,

மும்பையில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்தி வந்த போதை மாத்திரைகளை விற்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்தூர் இருந்து பேரூர் செல்லும் சாலையில் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குனியமுத்தூர்…

நிதியமைச்சர்களோ மற்ற அமைச்சர்களோ கேட்கவில்லை..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்.ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்.…

ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் விஜய் வசந்த் ..,

ஓணம் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் அனைவரும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சகோதரத்துவம் மற்றும் மனித நேயம் நிறைந்த பண்டிகையான ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்படும் பண்டிகை. நல்லாட்சி செய்தால்…

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விழா..,

கோவையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு நிறுவன விழாவில் கல்லூரி வளாகத்தில் நடந்தது விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான சசிதரூர் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றம் தற்போது பெரும் சவாலாகி…