விருதுநகர் மாவட்ட பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எரிச்சநத்தம் அன்னக்கொடி மண்டபத்தில் இன்று(ஞாயிறு கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற்றது, கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவரூம் ஓய்வூதிய தேர்வு குழு உறுப்பினருமான பி,வாசு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.மாநில…
தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் 60வது சஸ்தியாப்த பூர்த்தி கடந்த 24 ம் தேதி அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண்டோன்மெண்ட்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத்து கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 11:00 மணிக்கு முன்னாள் அமைச்சர் வந்து…
மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி நாகப்பட்டினத்தில் தொடங்கியது.அலைகடல் கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தொடங்கியது. இதில் சென்னை, சேலம், நாமக்கல், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றது.விறுவிறுப்பாக நடந்த…
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 229 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை அரசு பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் பாலமுருகன் வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ்…
மதுரை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மாநாடு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது, பணி பாதுகாப்பு சட்டம், வாரிசுப்பணி,…
79வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் 77 வது வார்டு தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலும், மாநில பொருளாளர் மருத்துவ சேவை அணி…
திருப்பரங்குன்றம் அருகே புதுக்குளம் பிட் ( முத்துப்பட்டியை) சேர்ந்தவர் விக்னேஷ் இவர் பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா அரசுபள்ளி ஆசிரியை இவர்களுக்கு ஆதேஷ் விக்ரம் (வயது 8), சாய் ஸ்ரீ (வயது 6) என்று…
முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் இன்று திருச்சி மலைக்கோட்டை மாநகரில் தமிழக எதிர்கட்சி த்தலைவர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு. எடப்பாடியார் அவர்களை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்
திருவரங்குளம் ஒன்றிய தேமுதிக சார்பில் அரசடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழா. தொண்டர்கள் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கேவி.குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர்…