மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது. அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி அரசு அலுவலர்கள் டி முதல் எ வரை உள்ள நான்கு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளில்…
அரியலூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா . மல்லிகாவை நேரில் சந்தித்து , தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் பெரிய ஏரியினை பல…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ராஜா வயது (37). இவரது உறவினர் ஒருவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்கள் முன்பு கட்டாய காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார்…
முஸ்லிம் லீம் ஏணி சின்னத்தில் நிற்பதைப் போல நாம் நமது தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் வற்புறுத்தினார்கள்.
புதுக்கோட்டை திருவப்பூர் கட்டியாவயல் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பாஜக தொண்டர்களை சந்தித்து விட்டு சென்றார் இந்த நிகழ்ச்சியில்பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன்…
டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர், ஆண், பெண்கள், மாஸ்டர்ஸ், சூப்பர் மாஸ்டர்ஸ், சூப்பர் சீனியர் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்ச தலைவர் பிரவீன்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டது. இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி, மண்ணச்சநல்லூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, விழா நிகழ்விடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள்…