• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னை, கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி செலவில் புனரமைக்கபட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்து இறகுபந்து விளையாடி, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.