• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

புனித சவேரியார் பேராலயத்தில் இயேசு பிறப்பின் நள்ளிரவு பிராத்தனை

குமரி மாவட்டத்தில் கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை தேவாலயமான கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில், நள்ளிரவில் இறை இயேசுவின் பிறப்பை குறிக்கும் ‘ கிறிஸ்துமஸ்” திருப்பதியை மறைமாவட்ட ஆயர் முனைவர் நசேரன் சூசை. பாலகன் இயேசுவின் சுருபத்தை குடிலில் வைத்து வணங்கிய பின் திருபலியை ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியின் நிறைவில் கோட்டாறு மறைமாவட்ட மேதகு ஆயர் நசரேன்சூசை கூடியிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.