

வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
பொதுவாக இஞ்சி நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது அதில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் மருத்துவ குணமும் அடங்கியுள்ளது. இஞ்சி நம் உடலில் உள்ள பித்தம், கபம், வாயு போன்றவைகளை சம நிலையில் வைக்க உதவுகிறது. இதன் மூலம் நம் கல்லீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இந்த இஞ்சியை நாம் தேநீரில் கலந்து, வெல்லம் சேர்த்து குடிக்க நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
- பொதுவாக தேநீரில் சர்க்கரையை விட வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியமானது. தீங்கு செய்யாது.
- எனவே இதை தேநீர் அல்லது மோர் அல்லது நீங்கள் குடிக்கும் வேறு எந்த பானத்திலும் சேர்க்கவும்.
- தினம் காலையில் இஞ்சி டீயுடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் .
- இந்த வெல்லம் சேர்த்த இஞ்சி டீ, நம் உடலில் சேரும் தேவையில்லா நச்சுகளை வெளியேற்றும்
- இந்த நச்சுக்கள் நீண்ட நேரம் உடலில் இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற இந்த தேனீர் பயன்படும் .
- மேலும் காலையில் ஒரு கப் வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிநம் உடல் புத்துணர்வு பெரும்.
- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]
