• Fri. Apr 26th, 2024

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொருள் (மு.வ):

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுவதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *