டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில்,ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான், கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றினார்.
இந்நிலையில்,மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்,உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.உக்ரேனியப் படைகளுக்கு உதவும் எலான்:
உக்ரைனின் ஆயுதப் படைகளின் 36 வது மரைன் படைப்பிரிவின் கைப்பற்றப்பட்ட தலைமைத் தளபதி கர்னல் டிமிட்ரி கோர்மியான்கோவின் சாட்சியத்திலிருந்து,உக்ரைனில் உள்ள பாசிசப் படைகளுக்கு இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவதில்,எலோன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்தி உதவுகிறார் என்றும்,எஸ்டார்லிங்கில் இருந்து இணையத்தைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் PO பெட்டிகளை உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு வழங்குவதும் மாற்றுவதும் பென்டகனால் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியான இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இந்த செய்தியை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,கடந்த பிப்ரவரியில்,உக்ரைன் துணை பிரதமரும், டிஜிட்டல் உருமாற்றம் அமைச்சருமான மைக்கைலோ ஃபெடோரோவ், “எங்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவை வழங்கி ரஷ்யாவை எதிர்க்க துணை நிள்ளுங்கள்” என எலானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த சூழலில் மஸ்க்கின் நிறுவனமான SpaceX இன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையானது,போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு உதவியதற்காக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறாரா? என்ற ஊகத்தை இந்த பதிவுகள் தூண்டியுள்ளன.
இதனிடையே,”உலகைச் சீர்திருத்துவதற்கு” டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தேவை என்று பல நெட்டிசன்கள் பதிலளித்துள்ளனர்.மேலும், “இல்லை, நீங்கள் இறக்க மாட்டீர்கள்.உலகிற்கு உங்கள் சீர்திருத்தம் தேவை,” என்றும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]
- தந்தை மறைவு அஜீத்குமார் வேண்டுகோள்தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக […]
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் […]
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]