இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளின் மூலம் மாலை சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளின் மூலம் மாலை சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.