- முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
 1526
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
 கணியன் பூங்குன்றனார்
- தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
 வடகிழக்கு பருவத்தால்
- தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
 மூன்று
- கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
 ஆந்த்ராக்ஸ்
- ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
 சார்பியல் தத்துவம்
- உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
 ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- புறாவின் விலங்கியல் பெயர்
 லிவியா
- வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
 லண்டன்
- இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
 எம்.எஸ்.சுவாமிநாதன்
பொது அறிவு வினா விடைகள்
 
               
                               
                  












; ?>)
; ?>)
; ?>)