• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் நம் வாட்ஸ்அப்,பேஸ்புக், ட்டுவிட்டர் கண்காணிக்கப்படுகிறது

ByA.Tamilselvan

Sep 10, 2022

கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் நம் வாட்ஸ் அப்,பேஸ்புக்,ட்விட்டர் இன்று முதல் கண்காணிக்கபடுகிறது.
சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார்.தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழுவினை தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் போன் அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகள் இன்று ( 10.09.2022) முதல் அமலுக்கு வரும் என தகவல்

1. அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். 02. அனைத்து அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும். 03. WhatsApp, Facebook, Twitter மற்றும் அனைத்து சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்படும். 04. உங்கள் சாதனங்கள் அமைச்சக அமைப்புடன் இணைக்கப்படும். 05. யாருக்கும் தவறான செய்தி அனுப்பாமல் கவனமாக இருங்கள். 06 உங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், சமூக தளங்களை அரிதாகவே இயக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள். 07. அரசியல் அல்லது தற்போதைய சூழ்நிலை குறித்து அரசாங்கத்திற்கோ பிரதமருக்கோ முன் உங்கள் பதிவு அல்லது வீடியோ எதையும் அனுப்ப வேண்டாம். 08. தற்போது எந்தவொரு அரசியல் அல்லது மத விஷயத்திலும் செய்தி எழுதுவது அல்லது அனுப்புவது குற்றமாகும்… அவ்வாறு செய்வது வாரண்ட் இன்றி கைது செய்ய வழிவகுக்கும். 9. போலீஸ் நோட்டிபிகேஷன் வெளியிடும்… அப்புறம் சைபர் க்ரைம்… அப்புறம் நடவடிக்கை எடுக்கப்படும், இது ரொம்ப சீரியஸ். 1 0 .வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக குழுக்கள் அதிக விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இனி கவனமுடன் இருக்க வேண்டும்.. வாட்ஸ்அப் பற்றிய முக்கிய தகவல்கள்…

1. ✔ = செய்தி அனுப்பப்பட்டது. 2. ✔✔ = செய்தி வந்தது. 3. இரண்டு நீலம் ✔✔ = செய்தியைப் படிக்க. 4. மூன்று நீலம் = ✔✔✔ அரசாங்கம் செய்தியை அறிந்தது. 5. இரண்டு நீலம் மற்றும் ஒரு சிவப்பு✔✔✔ – ஆட்சி + அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். 6. ஒரு நீலம் மற்றும் இரண்டு சிவப்பு✔✔✔ = அரசாங்கம் விசாரிக்கிறது, உங்கள் தகவல். 7. மூன்று சிவப்பு ✔✔✔ = அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது, விரைவில் நீதிமன்ற சம்மன் கிடைக்கும். பொறுப்பான குடிமகனாக இருங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.