இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.