நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் மறை வினையொட்டி, அரியலூர் செட்டியேரி கரையிலுள்ள சக்தி விநாயகர் ஆலயம் முன்பு , பாஜக , இந்து முன்னனி , விஎச்பி நிர்வாகிகள் , அவரது திருவுருப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும் புகழஞ்சலி, செலுத்தினர்.







நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் மறை வினையொட்டி, அரியலூர் செட்டியேரி கரையிலுள்ள சக்தி விநாயகர் ஆலயம் முன்பு , பாஜக , இந்து முன்னனி , விஎச்பி நிர்வாகிகள் , அவரது திருவுருப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும் புகழஞ்சலி, செலுத்தினர்.
