வெற்றி தத்துவங்கள்
நீ எதை சொல்கிறாய்
என்பதை விட யாரிடம்
சொல்கிறாய் என்பதே
முக்கியம்.. மிகவும்
கவனமாக இருங்கள்.
காத்திரு.. நடக்க இருப்பது
மிக சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான காரணத்துடன்
நடக்கும்.
மற்றவர்கள் நம்மை
கவனிக்கிறார்கள் என்ற
எண்ணம் எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்.
நீ உனக்கு உண்மையாக
இல்லாதவரை பல வலிகள்
உன்னை துரத்திக்கொண்டே
இருக்கும்.
நாம் எல்லா நேரத்திலும்
ஒரே மாதிரி இருப்பதில்லை
என்பதை விட..
இருக்க விடுவதில்லை
என்பதே உண்மை.