லிங்குசாமி இயக்கத்தில், ஸ்ரீநிவாசா வெள்ளித்திரை தயாரிப்பில் ராம் போதினேனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ‘The Warrior’. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது, பின்னர் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போன நிலையில் ராம் போதினேனி இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார். இப்படத்தில் ராம் போதினேனி போலீசாக நடிக்கிறார், இது வழக்கமான போலீஸ் சப்ஜெக்ட் படமாக அல்லாமல் வித்தியாசமான கோணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ‘RaPo19’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு சமீபத்தில் ‘The Warrior’ என்ற அதிகாரபூர்வமான தலைப்பு வைக்கப்பட்டது.
ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது, அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி, இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த இவர், ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தற்போது விஜயின் ‘பீஸ்ட்’ படத்திலும், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்துள்ளார்.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]