• Thu. Apr 25th, 2024

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
பொருள் (மு.வ):
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *