புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பல கிரிக்கெட் வீரர்களும் “ஸ்ரீ வள்ளி” பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர்…
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம், ‘புஷ்பா’.. ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ஸ்ரீ வள்ளி பாடல், ராஷ்மிகா அசத்தலாக ஆட்டம் போட்ட வா சாமி பாடல், சமந்தாவின் ஐட்டம் பாடல் என ஒவ்வொரு பாட்டும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடலுக்கும் திரைப்பிரபலங்கள் ரசித்து ரசித்து ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புஷ்பா படத்தில் வரும் பாடலில் அல்லு அர்ஜுன் முகத்திற்கு பதிலாக தன் முகத்தை மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோவிற்கு பல கிரிகெட் வீரர்கள் வேடிக்கையாக தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த அல வைகுண்ட புரம் லோ திரைப்படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண […]