தேர்தல்களின் போது அறிவிக்கப்பட்ட முக்கியமான திட்டங்கள், வாக்குறுதிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது அதிகாரிகளுக்கு அரசியல் தலைமையிடமிருந்து அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.
ஆனால், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளை திறம்பட செயல்பட வைக்க புதுமையான வழியை பின்பற்றுகிறார். இந்த அரசாங்கள் சொன்ன இலக்குகளை எத்தனை நாள்களுக்கு முடிக்க வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு நினைவூட்ட, டிஜிட்டல் டைமரை பொருத்தியுள்ளார்.
இந்த டிஜிட்டல் கவுன்டவுன் டைமரை, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஆகிய இரு அலுவலகங்களிலும் உள்ள அவரது அறைகளில் வைத்துள்ளார். அவை, இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையும் நாளை குறிக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசிய சந்திரசேகர், தனது இலக்கை அடையவும், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் குறைந்த நாட்களே உள்ளது. எனவே, அதற்கேற்ப, திறம்பட செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை, அவரது டிஜிட்டர் டைமரில் 717 நாட்கள் மீதமுள்ளது என காட்டியது.
குவாட் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டு அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு லைனில், நம்முடைய அந்தந்த மூலோபாய சிந்தனையாளர்களுக்கு இடையே ஒரு பாதை 1.5 உரையாடலை ஆராய்ந்து வருகிறோம் என்று இந்தியாவின் மூலோபாயப் படைகள்,சிந்தனைக் குழுக்கள் மூலம் அட்ரினலின் பாடத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இது வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனத்தில் முதலிடத்தை அணுகுவது, நிதியுதவிக்கான கதவுகளைத் திறப்பது, குவாட் உறுப்பினர்களின் தொலைதூரத் தலைநகரங்களுக்குச் செல்வது போன்றவற்றை குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு எம்.பி.க்களை அழைக்காதது மகிழ்ச்சியற்றது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இச்சம்பவம் திரும்ப நடக்கமால் இருக்க புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளது.
அதாவது, தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களில் திட்டத்தின் விளக்க போர்டு அருகே எம்.பிக்கள் இருக்கும் வகையிலான புகைப்படங்களை, அந்தந்த திட்டத்தின் போர்ட்டலில் பதிவேற்றுமாறு அமைச்சகம் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக எம்.பி.க்களிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]