கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பம்
கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பத்தை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.கடலின் தரைப்பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் வரையில் மீன்பிடி படகில் சென்று தரவுகளை சேகரிக்கவும், கடலின் சுகாதாரத்தை ஆய்வு செய்ய பயன்படும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில்…
கடலுக்கு அடியில் இருக்கும் இன்டெர்நெட் கேபிள்கள் யாருக்குச் சொந்தம்
மொபைல் இன்டர்நெட் செயற்கைக் கோள்களிலிருந்தோ அல்லது டவர் மூலமோ வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகின் இன்டர்நெட் போக்குவரத்தின் 99சதவீதத்துக்கும் மேற்பட்டவை கடலுக்கடியில் பரந்து விரிந்துள்ள கேபிள்கள் வழியே பயணம் செய்கின்றன. இந்த அண்டர்சீ கேபிள்கள் தான் கண்டங்களையும்…
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாரசிட்டமால் : புதிய கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாரசிட்டமால் மாத்திரை தயாரிக்க முடியும் என ஒரு புதிய கண்டுபிடிப்பை எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது…
வந்துவிட்டது வாட்ஸப்பிலும் விளம்பரம் : மெட்டா அதிரடி
அதிகப்படியான பயனாளர்களைக் கொண்ட வாட்ஸப்பிலும் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம்…
ஸ்மார்ட் வாட்ச்களில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
கூகுள் நிறுவனம் நிலநடுக்கத்தின் வசதியை அறிந்து கொள்ளும் வசதியைஸ்மாட்போன்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து தற்போது ஸ்மாட் வாட்ச்களிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை…
அஞ்சல் துறையில் புதிய DIGIPIN அறிமுகம்
துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பான DIGIPIN ஐ அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீட்டு முகவரி உங்கள் ஸ்மார்ட்போனைப் போலவே ஸ்மார்டாக இருக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தியாவின் பழமையான…
கூகுள் நிறுவனத்தின் ஜி அப்டேட் வெளியீடு
கூகுள் நிறுவனம் தனது கூகுள் தேடல் செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை அப்டேட் செய்துள்ளது. இதனால் கூகுள் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.கூகுளில் இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த…
ஜூன் 16 முதல் யுபிஐ செயலியில் புதிய விதி அமல்
கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற யுபிஐ செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.என்பிசிஐ என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது. அதாவது,…
ஏஐ ஸ்கேனிங் தொழில்நுட்பம் : சர்ச்சையில் சிக்கிய கூகுள்
கூகிள், தனது ஆண்ட்ராய்டு சாதனங்களில் புதிய புகைப்பட ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பயனர்களின் அனுமதியின்றி போன்களில் கண்காணிப்பு கருவியை ரகசியமாக நிறுவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவாக, தனியுரிமை மீதான பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகளின்…
மின்சார வாகனங்களை ரயில் நிலையங்களில் சார்ஜ் செய்யும் வசதி
சென்னையில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ தூரத்துக்கும்,…





