• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காரைக்கால்

  • Home
  • கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய 5பேர் மீது உரிய நடவடிக்கை

கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய 5பேர் மீது உரிய நடவடிக்கை

கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் மக்கள் திரண்டு வந்தனர். காரைக்கால் மாவட்டம் நிரவி காளியம்மன் கோவில் தெருவில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை ஒட்டி, காரைக்காலில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த…

காரைக்காலில் இஸ்லாமியர்கள் கண்டன பேரணி

வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் காரைக்காலில் கண்டன பேரணியில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் காரைக்கால் புதிய பேருந்து…

காரைக்காலில் இளம்பெண் உயிரிழப்பு… எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா விசாரணை!

காரைக்காலில் இளம்பெண் வினோதினி(26) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை மாவட்ட எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா நேரடியாக வந்து ஆய்வு செய்து விசாரணை செய்தார். காரைக்கால் நகர பகுதியில் உள்ள ராஜாத்தி நகரில் உள்ள வீட்டில் ஏற்கனவே திருமணம் ஆன இளம்பெண் வினோதினியை தயாளன்…

இருசக்கர வாகன விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

காரைக்காலில் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானதில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியில் சேர்ந்த அசோக் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வந்தார். தற்போது அவர்…