• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காரைக்கால்

  • Home
  • கோயிலில் குத்துவிளக்கு திருட்டு!!

கோயிலில் குத்துவிளக்கு திருட்டு!!

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காரைக்கால் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு அங்கேயே தங்கியிருந்து…

பாஜக நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி புதிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை மற்றும் அணி…

முப்படை வீரர்களுக்கு பாராட்டு..,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம்நாட்டு முப்படைகளும் தாக்கி அழித்தன. இதற்காக முப்படை வீரர்களுக்கும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்ரேஷன்…

ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால்

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி காளிதாஸ், விழா கமிட்டி தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மின்சாரம் தாக்கி வடமாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.

காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம். அவசரக்கதியில் நடைபெற்ற உயர் மின்னழுத்த பாதை பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காரைக்கால் முதியோர் இல்லத்தை திறந்து வைத்த புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்

காரைக்கால் முதியோர் இல்லத்தை புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திறந்து வைத்தார்.

பெண் குழந்தை விற்பனை… 6 பேர் கைது..,

திருநள்ளாறில் ஒரு மாத பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாததால் தமிழகத்திலிருந்து புரோக்கர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய்…

வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி…

உழவர் நல திட்டங்கள் பற்றி விவசாய துறையில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த…

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பும் நிகழ்ச்சி

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும்…

கட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசு தரமான கல்குவாரி பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும் அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து…