சுதந்திர தினம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்!
சுதந்திரத் திருநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் மூவரணக் கொடியேற்றி உரையாற்றினார்.
மீண்டும் வெளிநாட்டுப் பயணம்: எந்தெந்த நாடுகளுக்கு பறக்கிறார் ஸ்டாலின்?
செப்டம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 13) நடந்த மாவட்டச் செயலாளார்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக மாசெக்கள் கூட்டம்: தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்!
முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்டு 13) அறிவாலயத்தில் நடந்தது
திமுகவில் இணைகிறார் அதிமுகவின் டாக்டர் மைத்ரேயன்
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்டு 13) அதிமுகவின் மூத்த பிரமுகரான டாக்டர் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். ஆர்எஸ்எஸ் உறுப்பினராக பொதுவாழ்வைத் தொடங்கிய டாக்டர் மைத்ரேயன் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். தமிழக பாஜக…
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆவேசம்…
மத்தியில் ஆளும் மக்கள் விரோத மோடி அரசையும் கண்டித்தும்,அமைச்சரவையில் தலித்துக்கு அமைச்சர் பதவி தர மறுக்கும் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ்SC – ST பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபை அருகில்,…
12ம் வகுப்பின் போது இப்படி ஒரு எண்ணம் வருகிறது..,
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்; தமிழ் மக்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்த அரசு தானே இதில் எங்கு திராவிட மாடல் வருகிறது.…
தலைமை மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்..,
இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வயிற்று எரிச்சளுக்கு காரணம் முதல்வர் மு க ஸ்டாலின்…
கம்யூனிஸ்ட் கட்சி கொள்கையை இழந்து விட்டது எடப்பாடி சாடல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். இராஜபாளையத்தில் உள்ள கூட்டம் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது அடுத்த ஆண்டு சட்டமன்ற தொகுதியில் இராஜபாளையம் வெற்றி மக்களின்…
எடப்பாடியாருக்கு சிவ பத்மநாதன் கண்டனம்..,
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் …… கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் 33 வது மாவட்டமாக அன்றைய…
எடப்பாடியார் வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி எட்டாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணம் மூலம் மக்களை சந்திக்கிறார். இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வரும் ஏழாம் தேதி மக்களை…





