• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • செங்கோட்டையன் இன்னும் மனம் திறக்கவில்லை..,

செங்கோட்டையன் இன்னும் மனம் திறக்கவில்லை..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: இன்று மேனாள் குடியரசு தலைவர் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். ஆசிரியர்…

செங்கோட்டையன் நிபந்தனை: ஓபிஎஸ் ரியாக்சன்!

அவருடைய மனசாட்சி சொல்வது போலவே கழகம் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

10 நாட்களுக்குள்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் நிபந்தனை! அதிமுகவில் பரபரப்பு!

அதுமட்டுமல்ல… இதற்கு முடிவு வந்தால்தான் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்” என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.

புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் மதுரையில்..,

மதுரை மாநகராட்சிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் நாளைய தமிழக முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தாக மேலமாசி சந்திப்பில் T.M. கோர்ட் பகுதியிலும் அடுத்து படியாக…

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்: மூவாயிரம் கோடி முதலீடு… ஆறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

ஜெர்மனி பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி, முக்கிய நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்தார்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜெர்மனி தமிழர்களிடம் உரிமையாய் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.

சுதந்திர தின உரையில் சொன்னதை ஜப்பானில் செய்த மோடி

வலுவான, மீள்தன்மை கொண்ட, நம்பகமான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.

விஜய், அண்ணாமலை பற்றி… அதிமுகவினருக்கு எடப்பாடி முக்கிய கட்டளை!

திமுக, திமுக அரசின் குறைபாடுகள் இவற்றின் மீதுதான் நாம் கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டும்

ஒரே மேடையில் எடப்பாடி- அண்ணாமலை…காணாமல் போன கசப்புகள்!

எடப்பாடி பேசிவிட்டு விடைபெற்றுச் செல்லும் நிலையில் அண்ணாமலையின் கையைப் பிடித்துச் சொல்லிவிட்டு விடைபெற்றார்

75 வயதில் மோடி ஓய்வு பெற வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்!

75 வயதுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் மோடி தொடரலாமா என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார்.