பாரதிராஜா தேறி வருகிறார்.. நேரில் பார்த்த வைரமுத்து பதில்.
இயக்குனர் பாரதிராஜா நாளுக்கு நாள் தேறி வருகிறார் என கவிஞர் வைரமுத்து தகவல்இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவரை சந்தித்த கவிஞர் வைரமுத்து அவர் நலமுடன் இருக்கிறார் ,விரைவில் மீண்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.…
ஸ்டாலினை சந்தித்தபின் கள்ளக்குறிச்சி மாணவி தாய் பரபரப்பு பேட்டி!
கள்ளிக்குறிச்சி மாணவியின் தாய் இன்று காலை 10.30மணியளவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பரபரபப்பு பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்று காலை சந்தித்தனர்.. இந்நிலையில் முதல் மற்றும் 2…
விமானத்தில் வெடிகுண்டு இல்லை- சகோதரியை சிக்க வைக்க திட்டமிட்டவர் கைது
விமானத்தில் வெடிகுண்டு இல்லை… தன் சகோதரியை சிக்க வைக்க போதை ஆசாமியின் சதி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு…
இந்திய எல்லையில் ரோடு போடும் சீனா – வீடியோ
இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் அருகே சீனா ரோடு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சீன எல்லையோரம் உள்ள ஹடிகாரா – டெல்டா 6 பகுதியில் சீனப்படைகள் சாலை போடும் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.…
49-ஆவது தலைமை நீதிபதியாக பதிவியேற்றார் யு.யு.லலித்!!!
உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித் பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதிக்கு யு.யு.லலித்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற…
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசிக்கு ரெயில் சேவை
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும். மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி…
நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கிய 21 போலி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளதுபோலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்டெல்லிவர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட்,…
செஸ் ஒலிம்பியாட்டிற்கு அளித்த விடுமுறை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்…
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது . கிட்டத்தட்ட 12 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியானது…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்வி ரமணா பணி ஓய்வு பெற்றதை அடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையொட்டி…