படித்ததில் பிடித்தது
எரிவதில் தீபம் அழகானதுசுடுவதில் சூரியன் அழகானதுசுற்றுவதில் புவி அழகானதுவளர்வதில் பிறை அழகானது மின்னுவதில் விண்மீன் அழகானதுதவழ்வதில் குழந்தை அழகானதுகுதிப்பதில் கடல் நீர் அழகானதுஉறைவதில் பனி அழகானது விளைவதில் பயிர்கள் அழகானதுதலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானதுகுளிர்ச்சியில் தென்றல் அழகானதுஉழைப்பதில் வியர்வை அழகானது பாடுவதில்…
காலம் சிலரின் முகத்திரைகளைக் கிழிக்கும்.
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…அதிக புரிதல் இருப்பதே சிறந்தது… எல்லோரும் எல்லோருக்கும் ஒரே முகத்தை காட்டுவதில்லை.இன்னோரு முகத்திரையை மாட்டிக் காட்டுகிறார்கள். ஒருமுறை மாட்டிக்கொண்டுவிட்டால் சாகும்வரை அந்த முகத்திரையை கழற்றுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போய்விடும். சிலரின் முகத்திரைகள் தானாக கழன்று…
படித்ததில் பிடித்தது
அன்பு பொய்யாவதில்லை தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தும் வரை இனிமையாகத் தான் இருக்கும்.தன் மீது வரும் போது தான் கசக்கும். மனிதன் மிகவும் சுயநலமானவன்நேசித்தால் பிழைகளை பார்க்க மாட்டான்.வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான். கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால்…
படித்ததில் பிடித்தது
“வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பாசிட்டிவ் நினைப்புகளுடனேயே வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பது. வருமானத்தில் எப்பாடு பட்டாவது 10 சதவிகிதத்தைச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது. வெற்றிக்கான பழக்கவழக்கம் என்பது உணர்ச்சி வயப்படுதலையும், தறிகெட்டோடும்…
படித்ததில் பிடித்தது
ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் மூன்று செங்கற்கள் மட்டுமே இருந்தன.தூங்கும் போது, ஒரு கல்லை தலைக்கும், ஒரு கல்லை இடுப்பிற்கும், ஒரு கல்லை காலுக்கும் வைத்துக் கொண்டு, தூங்கி விடுவார். ஏனென்றால், மழை பெய்தால் கூட, அவருக்கு…
படித்ததில் பிடித்தது
உடலும் மனசும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பது தான் வாழ்க்கை! இந்த இரண்டும் போராட்டத்தோடு இருப்பதற்கு பெயர் வாழ்க்கை அல்ல. இந்த இரண்டையும் போராட வைத்துக் கொண்டு சம்பாதிப்பது உடல் நலத்தையும் தன் மனநலத்தையும் கெடுப்பதற்காகத்தான் இருக்கிறது உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க…
படித்ததில் பிடித்தது
சுய ஒழுக்கத்திற்க்கான விதிகள் நம்மில் பலர் சுயஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாடு என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் சுயகட்டுப்பாடு என்பது சுயஒழுக்கத்தில் ஒரு பகுதி மட்டுமே. சுயஒழுக்கம் என்பது பல விசயங்களை உள்ளடக்கியது என்றால் மிகையாகாது. சுயஒழுக்கத்திறக்கான விதிகளை இப்பதிவில் காண்போம். கோபம் நிறைந்த…
படித்ததில் பிடித்தது
திறந்தமனம்… ஒவ்வொருக்கும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்ற கவலை இருக்கும். ஒன்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது முட்டாள்தனமோ, அதை பொய் என்று உதாசீனப்படுத்துவதும் முட்டாள்தனம்தான். சிலர் இதைச்…
படித்ததில் பிடித்தது
ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு…!!!ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்தகுருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சுபொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு…!!! ஆனா அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு…!!! சரின்னு…
யார் சிறந்தவன்?
டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார். அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த…








