• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • 25 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல்..,

25 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆணையர் நாகராஜன் அறிவுறுத்தலின் பேரில் அம்பலப்புலி பஜார் பகுதியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.…

விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள்…

உடனடியாக நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கலெக்டர்..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்களிடம் பள்ளபட்டி ஊராட்சி இந்திராநகரில் 15வது வார்டில் ஜல்ஜீவன் திட்டம் தண்ணீர் குழாய் உடைந்து கிடக்கிறது ஒருபகுதி மட்டும் தண்ணீர் வருகிறது . மறுபகுதி 40நாட்கள் ஆகியும் வரவில்லை அதை தொடர்ந்து பள்ளபட்டி ஊராட்சி மற்றும்…

தாமதமின்றி திறக்கப்பட்ட பட்டாசு ஆலைகள் ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, , உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் தீபாவளி சீசன் முடிவடைந்ததை முன்னிட்டு பட்டாசு ஆலைகளுக்கு அக்டோபர் 15 ம்தேதி முதல் விடுமுறை…

வாக்காளர் புதுப்பிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் அனைத்து கட்சி வாக்காளர் புதுப்பிப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக் ராஜ் பேசியது வாக்காளர் புதிபிப்பது சம்பந்தமாக…

தடுப்பு சுவர் வேண்டி கோரிக்கை..,

விருதுநகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மகப்ப்பேறு மருத்துவமனை பின்புறம் உள்ள வாருகால் சுற்றி இருபுறம் தடுப்பு சுவர் உள்ளது .(மேற்கு,மற்றும் தெற்கு பகுதிகள்) பிரதான சாலை உள்ள கிழக்கு பகுதியில் தடுப்பு சுவர் வேண்டி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 21 வார்டு மற்றும் 22 வார்டு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் S…

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கே டி ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை மற்றும் ஆறாவது ஆண்டு அன்னதான விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட…

தரைப்பாலத்தை குழாய் பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிரமத்திலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் மழைநீர் கடந்து செல்ல வரத்து கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. சிறிய மழை பெய்தாலும் தரைப்பாலம் மூழ்கி விடுவதால்…

மடைகளை சீரமைக்கும் பணியினை தொடங்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பிலான பாசனப்பரப்பு கண்மாய் உள்ளது. இதனை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தவும், சேதம் அடைந்த மடைகளை சீரமைக்கவும், நடவடிக்கை வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின்…