30 ஆண்டு கால கனவு நிறைவேற்றம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.61 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும்…
பழைய இரும்புக்கடையில் தீப்பற்றியதால் பதற்றம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் சங்கர் (42), இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு அருகே உள்ள வீட்டின் பின்பகுதியில் பாம்பு சென்றுள்ளது. பாம்பை விரட்ட பழைய துனிகளை…
தீயணைப்பு படையினரின் மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நாய் ஒன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…
மின் அலுவலர்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற் பொறியாளராளராக பணி செய்து வருபவர் பத்மா. இவர் தனது அலுவலக அறையின் நாற்காலியிலமர்ந்தபடி கையில் வைத்திருக்கும் பணத்தை(500- ரூபாய் நோட்டுக்களை ) எண்ணியபடி கல்லாக்கட்டும் வீடியோக் காட்சிகள்…
வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் வராஹி அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ,உள்ளிட்ட பல்வேறு…
திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்-கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றதொகுதி அருகே கலங்காப்பேரி புதூர் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் விவசாய தொழில் செய்யும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 300 வருடங்களுக்கு முன்னதாக இவர்கள் குடியிருக்கும் நிலத்தை தானமாக வழங்கிய சிதம்பரம் மூப்பனார் என்பவர்,…
வராகி அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்டமடக்கி வெட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி விமர்சையாக நடைபெறும். வராகி அம்மனுக்கு பால் பன்னீர் பஞ்சாமிர்தம் திருநீறு சந்தனம் குறித்த 21…
கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக கட்சியின் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தான கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக மேற்கு மாவட்ட தலையகத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் அதிமுக…
நவம்பர் புரட்சி தின விழா..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செட்டியார்பட்டியில் நவம்பர் புரட்சி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடபட்டது. மாமேதை லெனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செங்கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம் ஏற்றிவைத்தார்.…
தீவிர வாக்காளர் திருத்தும் பணி ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் (SIR)சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தும் பணியை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா…





