• Thu. Apr 25th, 2024

தூத்துக்குடி

  • Home
  • கழுகுமலையில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

கழுகுமலையில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 153 வது ஆண்டு காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜரின் 47 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் கந்தசாமி…

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தி விழா – காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு.

கோவில்பட்டியில் சமக சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுகோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் 154வது காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47 வது நினைவு நாளை…

கழுகுமலை அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கழுகுமலை பேரூராட்சி…

குலசேகரபட்டிணத்தில் கலைகட்டும் தசரா திருவிழா..

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தசரா கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு தசரா திருவிழா விமர்சையாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.…

கழுகுமலையில் பாஜக கொடியேற்று விழா.

பாஜக நிறுவனர் பண்டித தீனதயாள் உபாத்யாய அவர்களின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு கழுகுமலையில் கயத்தார் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்து காந்தி…

மருந்து கழிவுகளை திறந்தவெளியில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு

கழுகுமலை பகுதியில் திறந்தவெளியில் மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டி எரிக்கபடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புகழுகுமலை – சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் மருந்து கழிவுகள் மற்றும் அட்டை பெட்டிகள் அனைத்தும் மருத்துவமனை அருகிலேயே திறந்த வெளி பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு…

ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க 8 வது மாவட்ட மாநாடு கழுகுமலை சமுதாய நலகூடத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பலவேசம், மாவட்ட நிர்வாக குழு சித்ரா, மாவட்ட குழு சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். சண்முகராஜ்…

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பில் காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதள் மற்றும் எல்லோ பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது.நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பில் கழுகுமலையை சேர்ந்த கராத்தே டீம் பர்ஸ்ட்…

கழுகுமலை ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் பங்கேற்பு.

கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திரு மாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 18 விதமான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தர்மராஜன் பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள்…

கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு

கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ. பிளாண்டை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ.…