கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள், பெட்ரோல் பறிமுதல்..,
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோலை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடல் பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று…
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி..,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த வாரம் ஆளில்லாத சில வீடுகளில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த திருட்டு முயற்சி சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் பெரும்…
மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 டாக்டர்கள் உயிரிழப்பு!!
தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர்.மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் அடைந்தனர். கோயம்புத்தூர், பிஎன் புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23),…
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் கைது..,
2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும் விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள…
அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.500 கோடிக்கு சொத்துக் குவிப்பு..,
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்றைக்கு ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது நாட்டு மக்களின் பணம்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர…
எஸ்பி- ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு,…
அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா..,
தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற உடன்குடி பஞ்சாயத்து யூனியன் குதிரைமொழி பஞ்சாயத்து தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்…
மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல்..,
கன்னியாகுமரி மாவட்டம் உள்நாட்டு மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல் & குமரி மாவட்ட குளங்களில் தாமரை செடி வளர்க்க தடை உத்தரவு வழங்கிய நீதியரசர்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி போராட்டக்குழு வின் ஆலோசனை கூட்டம் 16-11-2025 அன்று பறக்கை ஊர்…
திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்..,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், பாரதி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் ஆட்சியர் ஆய்வு..,
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வருகிற 20ம் தேதி கயத்தாறு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து…








