• Wed. May 8th, 2024

தேனி

  • Home
  • இளையராஜாவின் மகள் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இளையராஜாவிற்கு சொந்தமான தேனி மாவட்டம் பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலி

இளையராஜாவின் மகள் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இளையராஜாவிற்கு சொந்தமான தேனி மாவட்டம் பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலி

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது உறவினர் கிருஷ்ணன் மற்றும் காயத்ரி சென்னையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 8:00 மணி அளவில் வந்திருக்கின்றனர். பின்னர் கார் மூலம் தேனி அருகே உள்ள பண்ணைப்புரம்…

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்

நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை…

வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் அக்னி பூஜை…

தேனியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை செய்து உடல் நல்லடக்கம் செய்தனர்…

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்த சின்ன ராசு என்பவரின் மகன் ஜெய் ஜவான் வயது 40. இவருக்கு ஜெயந்தி 32 என்ற மனைவியும் திவ்யா என்ற 10 வயத மகளும் உத்ரா என்ற 6 வயது மகனும்…

குச்சனூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்.., பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக டிராக்டர் வழங்கியவருக்கு பாராட்டு விழா…

தேனி மாவட்டம் குச்சனூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக டிராக்டர் வழங்கியவருக்கு பாராட்டு விழாவை நடத்தினார்கள். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி அமைந்துள்ளது.தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மீக தலமாக சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது.…

கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ்,வளர்ச்சிப் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ் செய்த வளர்ச்சிப் பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

சுருளி வேலப்பர் கோவிலில் விஜயகாந்த் உடல்நலம் வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை…

பிரபல திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்தின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி…

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி…

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு.., தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தேனீக்கள் அறக்கட்டளை வின்னர் ஸ்போர்ட்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் நான்காவது முறையான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி கம்பம் குமுளி நெடுஞ்சாலையில் உள்ள சிபியு மேல்நிலைப்பள்ளியில் இன்று…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக, ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா..!

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில்…