காளியம்மன் கோயிலில் பூஜை முடியும் வரை காத்திருக்கும் பசு.., சிவகங்கையில் வைரலாகும் வீடியோ !
சிவகங்கை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரை முக்கு எனும் இடத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வழக்கம். இந்நிலையில் இந்த காளியம்மன் கோயிலுக்கு தினமும் வரும் பசு ஒன்று…
மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் சகோ. இக்னேஷியல் தாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் கலந்து கொண்டு மாணவர்களிடம்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னதானம், நலத்திட்ட உதவி – நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த்…
சிவகங்கை நகர் திமுக சார்பிலும் நகர் இளைஞர் அணியின் சார்பிலும் மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் அமைந்துள்ள தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கினார் இதனை அடுத்து…
JP ஸ்பெசாலிட்டி இதயம் மற்றும் கண் மருத்துவ கிளினிக் திறப்புவிழா..!
சிவகங்கை சிவன் கோவில் அருகே JP ஸ்பெசாலிட்டி இதயம் மற்றும் கண் மருத்துவ கிளினிக்கை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திறந்தவைத்தார் இதனை அடுத்து சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிஆர். செந்தில் நாதன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன்,…
சிவகங்கை மறை மாவட்ட ஆயர் பொறுப்பேற்பு…
சிவகங்கை மறை மாவட்ட ஆயராக மதுரை மறை வட்ட அருள்பணியாளர் லூர்து ஆனந்தம் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த லூர்துஆனந்தம் சிவகங்கை மறை மாவட்ட ஆயராக பொறுப்பேற்கும் திருநிலைப்பாட்டு விழா இன்று…
கூட்டுறவுத் துறையில் பணியாளர்கள் தேர்வு.., அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் பேட்டி…
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தனியார் மண்டபத்தில், தொழில் உணவுக்கான பெருந்துறை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்த போது, கூட்டுறவுத் துறையில்தற்போது…
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பொருள்கள் கண்காட்சி..!
சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய தொன்மைப் பொருள்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவர் மற்றும் சிவகங்கை…
சிவகங்கையில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்க கோரிக்கை..!
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையத்தை ஏற்படுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் கமி ஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை லோக்சபா தொகுதியின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை…
சிவகங்கை சுத்திகரிப்பு நிலைய பாதாள சாக்கடை கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் கிராம மக்கள் முற்றுகை…
சிவகங்கை பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் 25 கால்நடைகள் உயிரிழப்பு. விவசாய நிலங்கள் பாதிப்பு. விவசாயிகள் வேதனை. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 50,000 பேருக்குமேல் வசித்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை…