பாஜகவின் சி டீமாக இருக்க கூடிய விஜய் அதை மறைக்கலாம்..,
நாங்கள் தீய சக்தியும் இல்லை தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம் எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம்…
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவிதைப்பித்தன் பரபரப்பு பேச்சு..,
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கிவிட்டு புதிதாக இப்போது…
ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயருக்கு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன இந்நிகழ்வில் பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து நேத்து கடனை செலுத்தினர் தாங்கள் கொண்டு வந்த அர்ச்சனை பொருட்களை…
வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிக்கெட்டர் உதவியுடன் சோதனை…
*புதுக்கோட்டைக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தர உள்ளதாக கூறி 59 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பாஜகவினர் தூய்மைப்படுத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார்…
புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம் பூமி பூஜை விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம், இடம்: கீழ 4ம் வீதி (புதுக்குளம் அருகில்) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது., பணி துவங்குவதற்கான பூமி பூஜை…
புதிய மீன் மார்க்கெட் துவங்குவதற்கான பூமி பூஜை விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது பணி துவங்குவதற்கான பூமி பூஜை விழா இன்று மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com…
நாய்கள் கடித்ததில் விவசாயி ஒருவரின் 20 ஆடுகள் பலி..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கொட்டகைக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த 20 ஆடுகளை கடித்து கொன்றுள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சி…
எங்களது நிலம் எங்களுக்கு வேண்டுமென கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே உள்ள நெருஞ்சி பட்டி என்ற கிராமத்தில் அந்த ஊரில் ஐயராக இருந்தவரின் நிலத்தை 100 ஏக்கருக்கு மேல் அந்த ஊரில் உள்ளவர்கள் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் விளையும் நெல்லில் குறிப்பிட்ட ஒரு பகுதியை…
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு..
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிமுக சார்பில் விருப்பமான அளிக்கப்பட்டது அதிமுக சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் அதிமுக தொண்டர்கள் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் தமிழக எதிர் கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளர் அவர்களுக்குகாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.அண்ணாத்துரை…
7 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்..,
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 7 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இதன்ப செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி…




