• Sat. May 18th, 2024

மாவட்டம்

  • Home
  • உசிலம்பட்டியில் இன்று 60சதவீத பேருந்துகள் இயக்கம்..!

உசிலம்பட்டியில் இன்று 60சதவீத பேருந்துகள் இயக்கம்..!

உசிலம்பட்டியில் இன்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன – பெரும்பாலான பேருந்துகளை தற்காலிக பேருந்து ஓட்டுநர்களே இயக்கி வருகின்றனர்.அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்…

கோவையில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை..!

கோவை, தடாகம், தாளியூர் பகுதியில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய குட்டியுடன் வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை, தடாகம் பகுதியையொட்டி வனப் பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும்…

உசிலம்பட்டியில் விவசாய கூலி தொழிலாளி விஷப்பாம்பு கடித்து படுகாயம்..!

தாணுமாலைய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..!

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்து கோயில்களில் பிரசித்தி பெற்ற கோவில் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில். இந்த கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை மிகவும் சிறப்பு பெற்றது.ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று…

சோழவந்தான் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்..!

சோழவந்தான் பகுதி நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார். திமுக பேரூர் கழகச் செயலாளர்…

ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை, மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்..!

மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, தன்னிடம் உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தினை பெண் ஒருவர் தானமாக வழங்கியுள்ளார்.மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்துவதற்காக கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிர…

கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல்..!

தினந்தோறும் தேவைப்படும் புரதச்சத்தில் பாதாமை எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் புரோட்டீன் பற்றாக்குறையால் பலர் அவதியுற்று வருகிறார்கள்.…

உக்கடத்திலிருந்து குறைவான பேருந்துகளே இயக்கம்..!

நாடே எதிர்பார்க்கும் முரசொலி பஞ்சமி நிலம் தீர்ப்பு இன்று வெளியாகிறது..!

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முரசொலி பஞ்சமி நிலம் குறித்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா செய்திருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முரசொலி பத்திரிக்கையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்டிருந்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர்…

நகைக்கடையில் கவரிங் நகைகளைக் கொடுத்து தங்க நகைகள் அபேஸ்..!

திருவாரூரில் உள்ள ஒரு நகைக்கடையில், கவரிங் நகைகளைக் கொடுத்து 6 பவுன் தங்க நகைகளை பெண் ஒருவர் நூதன முறையில் அபேஸ் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். மேலராஜவீதியில் ஸ்வர்ண மயில் என்கிற பெயரில்…