ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி
உதகை ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஏப்ரல் 25ஆம் தேதி கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வருகை…
புலியை துரத்திய காட்டு யானை!!
நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால் வனப் பகுதிக்குள் சபாரி செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர். குறிப்பாக ஒரே இடத்தில் யானை…
குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தரக்கோரி மனு..,
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மல்லிகொரை நீர் ஊற்று நீராக உருவாகி ஓடையின் வழியாக காரப்பிள்ளு கிராமத்திற்கு பல வருடங்களுக்கு மேல் இந்த குடிநீரை…
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை கும்பாபிஷேக…
மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லாக்கு திருவிழா!!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லாக்கு திருவிழா வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஒரு உபயதாரர்கள் கொண்டு சிறப்பு…
நீலகிரி மாவட்டத்தில் கன மழை..,
நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் இருந்து அவ்வபோது மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்பட்டது . கோத்தகிரி, பாண்டியன்பார்க், கட்டபெட்டு, அரவேனு , டானிங்டன், ஒரசோலை அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் மதியத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது கண மழை காரணமாக நகர்ப்புறத்திற்கு…
பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு..,
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சுய சான்றிதழ் முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் 8 மாதங்களில் 80 ஆயிரம் அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துகட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு.. எம் சேண்ட், பீ சேண்ட் உள்ளிட்ட கட்டுமான…
ஊருக்குள் உலா வந்த காட்டு யானை!!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் கிராமத்தில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தை புலி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதியில் உலா வருகின்றன. இந்த…
போட்டாவுக்கு போஸ் கொடுத்து அமர்ந்த சிறுத்தை
எடுத்துக்க என்ன எவ்வளவு நேரம் வேணாலும் வீடியோ எடுத்துக்க நான் பயந்து ஓட மாட்டேன் என சிறுத்தை வீடியோ எடுத்தவருக்கு போஸ் கொடுத்து அமர்ந்து முறைத்து பார்த்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மேல்கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த…
பழங்குடி இன மக்கள் பாரம்பரிய திருவிழா..,
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதியில் அதிக அளவு குறும்பர். இருளர் காட்டுநாயக்கர் .பணியர். தோடர் .தொதவர்வர் என பல்வேறு இன மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தின் மக்களினுடைய ஆண்டுதோறும் திருவிழா மிக விமர்சையாக நடத்துவது…