• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை ஒட்டி, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் மற்றும் இன்றி வெளி மாவட்ட,…

சாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு!!

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும்பாலாக வனப்பகுதிகள் உள்ளதால்  வனவிலங்குகள் அதிகமாக உலா வருகின்றன. உதகையை ஒட்டியுள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து உணவு தண்ணீர் தேடி இடம்பெயரும்  வனவிலங்குகள் உதகையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக …

தண்டவாளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள இரு பாம்புகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து ஊர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் பாதை வனப்பகுதியை ஒட்டி…

சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ் பவன் பல்கலைக்கழகம் துணைவேந்தர் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆளுநர் ரவியை கண்டித்து பல்வேறு கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக…

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்..,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நீலகிரி…

துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குவதையொட்டி, போராட்ட அறிவிப்புகளால் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊட்டி கொண்டு வரப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு…

பொன்முடி பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்களை இழிவுபடுத்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கட்சி பொறுப்பில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுவித்திருந்தார். ஆனால் அவர் அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.…

உதகை நகரில் கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி

துணை ஜனாதிபதி நாளை உதகை வருவதை ஒட்டி கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. உதகை நகரில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு நாளை மற்றும்…

நீலகிரி இ பாஸ் நடைமுறை..,

இ பாஸ் நடைமுறையால் வெளி மாநில,மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இ பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதிலிருந்து டிஎன்.43 என்ற உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காஷ்மீரில்…

முக்கூர்த்தியில் வரையாடு கணக்கெடுப்புப் பணி..,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ரா.கிருபாசங்கர் உத்தரவின்படி, முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி இன்று (ஏப்.24) தொடங்கி வரும் 27-ம் தேதி…