கையில் திருவோடு ஏந்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..,
மகாத்மா ஊரக வளர்ச்சி வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெற்ற 100 நாள் வேலைக்கான மூன்று மாத ஊதியம் இதுவரை கிராமப்புறங்களில் வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நீதியை மத்திய அரசு வழங்காத காரணத்தால்…
தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..,
தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் விளங்குகிறது, அரசியல் காரணங்களுக்காக தமிழ் கலாச்சாரம் மறக்கடிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, தமிழ் மொழி மீது வேறு தலைவர்கள் காட்டாத அக்கறையை பிரதமர் நரேந்திர மோடி காட்டி வருகிறார், கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில்…
முன்னுதாரணமாக விளங்கும் விவசாயிக்கு குவியும் பாராட்டு..,
தனது நிலத்தில் முப்போகம் நிலக்கடலை சாகுபடி செய்து அவற்றை பதப்படுத்தி தனது சொந்த செக்கு பட்டறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை, பாரம்பரிய முறையில் நிலக்கடலை சாகுபடி அதேபோன்று செக்கு எண்ணெய் ஆட்டி விற்பனை அசத்தும் விவசாயி. பலர் சுத்திகரிக்கப்பட்ட ரீபைன்ட் எண்ணெய்…
நிதியை தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது மங்கைநல்லூர். இங்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி 4034 கோடியை தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் கிழக்கு ஒன்றிய…
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் முதன்முறையாக மணல்மேடு கடைவீதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு ; ஆர்வமுடன் பொதுமக்கள் தர்பூசணி நீர்மோர் ரோஸ் மில்க் ஜூஸ் வாங்கி பருகிச்சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த…
கோயிலை மறைத்து பயணிகள் நிழல்குடை அமைப்பதை கண்டித்து சாலை மறியல்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலை மறைத்து பயணிகள் நிழற்குடை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதனால் கோயில் மறையும் என்பதால்.அந்த…
ஜாக்டோ ஜியோ சார்பி 100 கணக்கான ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..,
தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். தேர்தல் கால வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வில்லை இந்நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசு பட்ஜெட்டில்,…
காவல்துறை விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..,
தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நெல் குவிண்டால் 3500 ரூபாய் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகளை துணை ராணுவத்தை வைத்து கைது செய்தனர். மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் இந்த செயலை கண்டித்து…
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி..,
மயிலாடுதுறையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் அமர்ந்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி:- மதபேதங்களை மறந்து ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க இஃப்தார்…
மயிலாடுதுறையில் தேனி மாரத்தான் போட்டி – காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் நடைபெற்ற தேனி மாரத்தான் போட்டியை ஹரிஹரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சீனிவாசன்…