வலைப்பட்டியில் நலதிட்டம் வழங்கும் விழா..,
மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு மணிமாறன் அவர்களின் தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு வலைப்பட்டியில் நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் வலையப்பட்டிபகுதியில் திராவிட மாடல் அரசின்…
கனவு இல்ல திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார்..,
சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கி அதற்கான ஆனைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆறு முப்பது…
அம்பேத்கர் நகரில் வெட்டி கொலை..,
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் மாரிமுத்து என்பவரது மகன் கருமலை (வயது 26) வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.…
சட்டமன்றத் தேர்தல் பரப்புரை..,
2026 நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சத்யாதேவி அறிமுக கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் முனைவர்.சத்யாதேவி கூறுகையில்:- திருப்பரங்குன்றம் தொகுதியில் மாறி மாறி திமுக…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் பொதும்பு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை ஒன்றிய…
கணவன் ஓட்டிய லாரி மோதி மனைவி இறந்த சம்பவம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர்…
நடிகர் விமல் பங்கேற்ற மினி மாரத்தான்..,
கட்டெறும்பு சேனல் ஸ்டாலின் சார்பில் போதை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விமல் பரிசுகள் வழங்கி செல்பி எடுத்துக் கொண்டார். போதைப் பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி தனியார் (கட்டெறும்பு)…
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி..,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் ஆளுநர் ஸ்ரீமான் வழிகாட்டுதலின்படி மதுரை சோழவந்தான் பகுதியில் சர்வதேச…
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..,
மதுரை திருநகர் சிஎஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவரும் 19 வயதுக்குட்பட்ட ( U19) இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டின் இளம் வீராங்கனை கமலினி தனது தாயுடன் பங்கேற்று தனது…
தோட்டக்கலைத்துறை சார்பில் ஆட்சியர் நேரில் ஆய்வு.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஆய்வு…



