இறந்தவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர்..,
கரூரில் தமிழக வெற்றி கழகம் நடைபெற்ற பரப்புரையில் நெரிசலில் சிக்கி 39 பேர் பலியானவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களுக்கு அறிவுத்திருந்த…
விஜய் கூட்ட நெரிசல்: 34 பேர் பலி- யார் காரணம்?
பாதுகாப்பான வெளியேறும் வழிகள் (Exits) உறுதி செய்யப்படவில்லை. இந்தக் காரணங்களால் விபத்து ஏற்பட்டுள்ளது
விஜய் பிரச்சாரம்: கரூரில் கூட்ட நெரிசலில் தொண்டர்கள், குழந்தைகள் பலி!
கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 20க்கும் மேலே எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வந்துள்ளன
கரூரில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
கரூரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயண நிகழ்ச்சி மிகவுக் சிறப்பாக் ந்டைபெற்றது. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட…
ஸ்டாலின் திட்டத்தை புறக்கணித்து உள்ளோம்..,
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முழுமையாக புறக்கணித்து உள்ளோம்- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் அன்பழகன். தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு கால வரைமுறை இல்லை மேலும் போதுமான பணியாளர்கள் இல்லை பொது மக்கள் அளிக்கும்…
வெறிச்சோடி காணப்பட்ட முகாம்..,
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 48 வது வார்டு பகுதி மக்களுக்கு தான்தோன்றி மலை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற தயாராக இருந்த போதும் இந்த முகாமில்…
ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக புகார் மனு..,
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளத்தின் சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அந்த அமைப்பின் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் கடந்த…
ஓர் அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்.,
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் திமுக சார்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி,…
அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்..,
மஹாளய அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும் ஆனால் மஹாளய…
1 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக ஏமாற்றிய கணவன்..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்தவர் ஷாஜஹான். இவருக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சார்ந்த ஞானபிரகாசம் என்பவர் அறிமுமாகியுள்ளார். அவரிடம் தன்னிடம் விலை மதிக்க முடியாத இருடியம் இருப்பதாகவும், அதனை விற்றால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் விலை போகும்…





