• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா..,

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா..,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி( பூக்குழி இறங்கும்)…

கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆர்பாட்டம்..,

கரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணிகளை துரிதப்படுத்ததுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற கண்டன…

மேட்டுப்பட்டி பிரிவில் சாலை மறியல் போராட்டம்..,

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த வடக்கு மேட்டுப் பட்டியில் உள்ள மல்லையன் கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு தரப்பை…

கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு..,

கரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு – விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தர் நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.…

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு கரூரில் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்புக்கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு…

தென்னை ஓலையை கையில் சுமந்தவாறு சைக்கிளில் செல்லும் 60 வயது கூலி பெண் தொழிலாளி…

கரூர் மாவட்டம் குளித்தலையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோடை105% டிகிரி வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, 60 வயது கூலி பெண் தொழிலாளி தென்னை ஓலையை கையில் சுமந்தவாறு சைக்கிளில் சென்றது. கரூர் மாவட்டம் முழுவதும் வெயிலின்…

தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

கரூரில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி…

உழவர் சந்தை திறப்பதில் தாமதம்..,

கலைஞர் ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை காலை 4 மணிக்கு திறப்பதில் தாமதம் – விவசாயிகள் கார சார விவாதம், சந்தைப்படுத்த்தில் சிக்கல் இருப்பதால் விவசாய பொருட்களை கொண்டு சென்று கொட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதால் பரபரப்பு. கரூர்…

ஆபாச வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர் மீது புகார்..,

கரூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளாலும் ஆபாச வார்த்தைகளிலும் திட்டிய அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகராஜ் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் இன்று புகார்…