• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • 90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா..,

90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா..,

கரூர் – ஈரோடு சாலையில் நொய்யல் அடுத்த வேட்டமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 141வது தீயணைப்போர் பயிற்சி கடந்த 3 மாதங்களாக துவங்கி நடைபெற்று வந்தது. தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 650 வீரர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி…

வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்..,

கரூரை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் திமுகவின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்து வந்தார். கரூர் மாவட்டம், மாயனூரில் கே…

வெடிகுண்டு செயழிலக்க வைக்கும் ஒத்திகை..,

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம், கொச்சினிலிருந்து பைப் லைனில் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு, சேமித்து இங்கிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

மாயனூர் காவேரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..,

மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 22,358 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் 21,538 கன…

அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் பகுதியில் ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 1 அலுவலகம் மற்றும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 2 அலுவலகம் மொத்தம் 5…

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

கரூர் மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து தலைமை தபால் நிலையம்…

அரசு மருத்துவமனை நீக்கப்பட்ட முஸ்லிம் பெயர்கள்!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் 1935 முதல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அமைவதற்கு பலர்மிகப்பெரிய அளவில்  பொருளாதாரப் உதவி செய்துள்ளார்கள்.  நிதிவழங்கியவர்களின் பெயரிலேயே வார்டுகளுக்கு பெயர்வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. ஹாஜி வாப்பு அவர்களின்  பெரு முயற்சியால்தரம் உயர்த்தப்பட்ட  மருத்துவமனையாகப் பள்ளப்பட்டி மருத்துவமனை மாறியது. அதன்காரணமாக ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை என்று தமிழ்நாடு அரசு ஆணைவெளியீட்டு இன்று வரை இயங்கி  வந்தது.  தற்போது பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.  புதியகட்டிடத்திற்கு ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை என்ற பெயர்  நீக்கப்பட்டு இருப்பது அவரின் தியாகத்தை மறைக்கும் செயலாகும். இதேபோல தேனி மாவட்டம் உத்தமபாளையம் மருத்துவமனை அமைய ஹாஜி கருத்தராவுத்தர் அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டார்கள். ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்கள் மறைந்த தனது மூத்த சகோதரர் நத்தர் ஹூசைன் மீரா ராவுத்தர் நினைவாக ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.…

பீதியை உருவாக்கிய 50 வயது நபர் கைது..,

கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக அங்கு பணியில்…

நந்தி பகவானுக்கு தேய்பிறை பிரதோஷ விழா

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ…

விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு அபிஷேகம்

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர்…