அதிமுக சார்பில் காலண்டர்களை வழங்கிய நகர செயலாளர்..,
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட தினசரி காலண்டர்களை குளித்தலை நகர செயலாளர் ராஜாளி மணிகண்டன் தலைமையில் குளித்தலை நகர பகுதியான சங்ககேட் முதல் பெரியபாலம் வரை பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல்…
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு..,
வர இருக்கும் தமிழக பொதுத்தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில் வர இருப்பதையொட்டி, தமிழக அளவில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கட்சி சார்பில் தற்போது விருப்ப மனுக்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர்…
ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா..,
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் ‘உயர்கல்வி மற்றும் அயல்நாட்டுத் தொடர்பு மையம்’ (Higher Education & Foreign Affairs Centre) சார்பில், ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா (Japanese Cultural Exchange) பள்ளி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது கரூர்…
கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்..,
கரூரில் உள்ள தனியார் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம்…
சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு-2025ன் கரூர் பரணி பார்க் வித்யாலயா 100 சாதனையாளர்களுக்கும், அவர்களுக்கு மிகச் சிறப்பாக பயிற்சியளித்து கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியப் பெருமக்களுக்கும்…
பழமையான வீட்டின் முன்பக்கம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பை-பாஸ் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் குடியிருப்புடன் கூடிய தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வரும் கட்டிடத்தில்,…
கரூரில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது..,
கரூரில் தமிழக அரசைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.மதுரை திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்ற சென்றவர்களை தமிழக அரசு தடுத்து நிறுத்தி கைது செய்தது. இதைக் கண்டித்து இந்து முன்னணி…
நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிபிஐ கண்காணிப்பு குழுவினர் ஆய்வு..,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வருகை தந்தனர். காலை 10:30 மணி முதல் பொதுமக்கள், அமைப்பினர் உட்பட பல்வேறு…
அதுல் குமார் தாகூர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு..,
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள…
வ உ சி நினைவு தினத்தையொட்டி புகழாஞ்சலி..,
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு, இன்று 89 வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக நீதிக்கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜெகன்…




