• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • முதல் மாநிலமாக மாற்றியுள்ளார் முதல்வர்..,

முதல் மாநிலமாக மாற்றியுள்ளார் முதல்வர்..,

நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும், நாகர்கோவில் நகர திமுக செயலாளர் ஆனந்தன், அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் பிரபா ஜி. ராமாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு…

பீடி இலையை கைப்பற்றிய பாதுகாப்பு குழுமம்..,

கூடங்குளம் கடல் எல்லை கடற்கரை பகுதியான கூத்தன்குழி லைட் ஹவுஸ் அருகே இலங்கைக்கு ரூபாய் 17,95300 மதிப்புடைய பீடி இலையை சட்ட விரோதமாக கடத்திய திருநெல்வேலி மாவட்டம் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வரும் ஆற்றூர், தளபதி சமுத்திரம் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன்…

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்..,

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.கன்னியாகுமரி நகராட்சிக்கு என்று நியமிக்கப்பட்ட ஆணையர் கண்மணிபங்கேற்ற முதல் கட்டத்தில்.ஆணையர் கண்மணியை உறுப்பினர்களுக்கு அறிமுகம் நிகழ்விற்கு பின் பேசிய ஆணையர் கன்னியாகுமரி நகராட்சியாக மாற்றிய பின் பல்வேறு பணிக்கான அதிகாரிகள் முழுமையாக…

போக்சோ சட்டத்தில்பாஸ்டர் கைது..,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் மாஸ்டராக இருந்து வருபவர். மூலச்சல் பகுதியை சார்ந்த வர்கீஸ் ( 55), இவர் வேதாகம விடுமுறை வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன்…

நெல்லையே எமக்கு எல்லை,குமரி என்றும் தொல்லையே..,

குமரியை அடுத்துள்ள பணக்குடிவரை வந்த எடப்பாடி குமரிக்கு வராது திரும்பியதை,அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள், முதியவர்கள் வெளிப்படுத்திய ‘‘கமாண்ட் ‘ கலைஞர் அன்று சொன்ன இன்றும் தமிழக அரசியல் கட்சியினர் மறக்காதது. நெல்லையே எமக்கு எல்லை,குமரி என்றும் தொல்லையே. கலைஞரின் சொல்லாடல் எடபடியின்…

புனித அல்போன்சாதிருத்தல சப்பரம்பவனி..,

நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்தின்10_ம் திருவிழாவின் பிற்பகல் நிகழ்வான திரு சப்பரம் பவனியில் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட் கன்னியர்கள், இறைமக்கள்,இவர்களுடன் பிற சகோதர மதங்களைச் சேர்ந்த மக்களும் மத பேதமின்றி அனைவரும் புனித அல்போன்சா வின் சன்னதியில் ஒரே மக்கள்…

“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் “புரட்சி.,

பயணம் வெற்றி பெற சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை செய்து அருட் பிரசாதத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் அதிமுக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு…

மனம் திறந்து பேசியவிஜய் வசந்த்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் & கோ சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 2024-25 -ம் ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று தக்கலை அடுத்த முளகுமூட்டில் குழந்தை இயேசு மகளிர் கலை…

எஸ்.ஏ.வி.பாலாகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை..,

வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஐந்தாயிரம் பேர் 50 நிமிடத்தில் 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.வடக்கன்குளத்தில் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி, எஸ்.ஏ.வி .சகாயத்தாய் பெண்கள் கலைக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. சமூக…

குமரியில் காங்கிரஸ் குடும்ப வாரிசு ராஜேஷ் குமார்..,

தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில், மொழிவழி மாநிலங்கள் என்று மத்தியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில் செயல் படுத்திய சட்டத்தால், தமிழர்கள் நிறைந்த குமரி மாவட்டம் கேரளத்தின் பகுதியாக இருந்த காலையில், குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என குமரி…