• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • கந்த சஷ்டிக்கு முருகன் கோவிலுக்கு செல்லாத யானை.,

கந்த சஷ்டிக்கு முருகன் கோவிலுக்கு செல்லாத யானை.,

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரி(58) ஆண்டு தோறும் கந்த சஷ்டி முதல் நாளில் பழநி மலைக்கு யானை பாதை வழியாக சென்று காப்பு கட்டி அங்கேயே 6 நாட்கள் தங்கி இருக்கும். சஷ்டி விழா நாட்களில் தங்க…

கொடைக்கானலில் அருவியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருவியில் சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியை…

தீபாவளி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் சேவை..,

வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி தீபாவளி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை. திண்டுக்கல் மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்களும் ஒரு இரு சக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த ஐந்து…

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி உயிரிழப்பு..,

கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனை கடத்தி ஓரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்த கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட…

பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3பேர் குண்டாஸ்..,

பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49), அவரின் மனைவி…

இலவச வேட்டி சேலை வழங்கிய திமுக மாமன்ற உறுப்பினர்..,

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் தனது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம்பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை தனது சொந்த செலவில் முன்னிட்டு சுமார் 2,100 பேருக்கு இலவச வேஷ்டி…

தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.,

திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் சேவை 36 ஆம்புலன்ஸ்களும், ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த 5 முதல் ஏழு நிமிடங்களில் சேவை அளிக்கப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப…

திண்டுக்கல்லில் பிரபல‌ ரவுடி மீது குண்டாஸ்..,

திண்டுக்கல், பொன்னுமாந்துறையை சேர்ந்த குருநாதன் மகன் காடு(எ)அன்பழகன் என்பவரை தாலுகா போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். காடு(எ) அன்பழகன் மீது கொலை வழக்கு, அடிதடிவழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்…

கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு..,

கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால், மலைப்பகுதியில் உள்ள அருவிகள், நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு கொடைக்கானல் பெருமாள்மலை…

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1,12,220 பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், வத்தலகுண்டு மோட்டார் வாகன…