அதிகாரிகள் மெத்தனத்தால் மக்கள் அவதி..,
மக்களுக்காக பணி செய்கிறோம் என்பதை மறந்து போன ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜகாபட்டியில் உள்ள தீத்தாம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீர் குழாய்களை 25…
“பிளாண்ட் ஹோப் 2025” மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,
திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி கிளப் மற்றும் தனியார் பள்ளி இணைந்து “பிளாண்ட் ஹோப் 2025” என்ற பசுமை முயற்சியின் கீழ் 600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் கம்பிலியம்பட்டியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆன விக்டரி பள்ளியில்…
கொடைக்கானல் அஞ்சு வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..,
கொடைக்கானலில் உள்ள அஞ்சு வீடு அருவி மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலை சுற்றியுள்ள சுற்றுலா துறையால் அங்கீகரிக்கபடாத அருவிகள் எல்லாமே தடை செய்யபட்ட பகுதிகளாக அறிவிக்கபடுகிறது. இந்தப் பகுதியில் இதுவரை 47 பேர் இறந்துள்ளனர்.…
பழனி கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை அறிவிப்பு..,
பழனி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா நடப்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவினை முன்னிட்டு, அக்.27ல் சூரசம்ஹாரம். அன்று மலைக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 4.30 மணிக்கு விளாபூஜையும்…
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் நிறுத்தம்..,
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல்லில் சில பகுதிகளுக்கு 7நாட்கள் குடிநீர் நிறுத்தம். திண்டுக்கல், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணிகள் குஜிலியம்பாறை, எரியோடு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில்…
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை..,
பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வனஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது, உணவு கழிவுகளை வீசுவது, பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவது போன்ற செயல்களில்…
உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு..,
திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 மணிநேர நடத்திய சோதனை நிறைவு – பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்…
கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் சோதனை.,
திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ளது, திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் வீடு. இங்கு…
திண்டுக்கல் வழக்கறிஞர்கள் நாளை வேலை நிறுத்தம்..,
பழனி வழக்கறிஞர் தாக்கப்பட்டது கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் தனுஷ்பாலாஜி மீது கடந்த 16-ம்…
கொடைக்கானலில் வட மாநில இளைஞர் மர்ம மரணம்..,
கொடைக்கானலில் வட மாநில இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி அருகே எஸ்டேட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, அங்காரா மாவட்டத்தை சேர்ந்த மாதி ஓரான்…





