திண்டுக்கல் அருகே கழிவு நீரால் மக்கள் பாதிப்பு..,
திண்டுக்கல் அருகே தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி என்ற எஸ் பெருமாள் கோவில்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு திண்டுக்கல் நகர் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து…
திண்டுக்கல் அருகே கிராம உதவியாளர் தற்கொலை..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு…
வழக்கறிஞரிடம் ரூ.61½ லட்சம் மோசடி 2 பேர் கைது.,
கரூர், மண்மங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் இவருக்கு கரூரை சேர்ந்த வலிமையான மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் சத்தியமூர்த்தி, உழைக்கும் மக்கள் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் தேக்கமலை ஆகியோர், திண்டுக்கல்லை சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமான வேடசந்தூர், புதுக்கோட்டையில் உள்ள 5…
SIR ஐ வைத்து திமுக இரட்டை நாடகம் ஆடுகிறது..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பல ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் நிர்வாகம் செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் இரு தரப்பைனரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
போதை பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..,
திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில்…
எஸ். ஐ .ஆருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் SIR-க்கு எதிராக அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை..,
டெல்லி செங்கோட்டை ரயில் நிலையம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் கேசவன், ரயில்வே தனிப்பிரிவு…
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி, பெற்றோர் கைது செய்யப்பட்ட விவகாரம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதன் 55. மனைவி விஜய முருகேஸ்வரி 47. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி 19. 2025 ல் நடந்த நீட் தேர்வில், 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழை உருவாக்கி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியில்…
நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்..,
திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு முகாம் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை…
திண்டுக்கல் அருகே தச்சர் வீட்டில் கொள்ளை..,
திண்டுக்கல்லில் தச்சர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன். இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து…





